மனதில் பதிக்க
இபெருஞ்செல்வத்தில் மகிழ்ச்சி அடைவதுபோல், நான் உம் ஒழுங்குமுறைகளின்படி நடப்பதில் மகிழ்ச்சியுறுகின்றேன்.- திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 119:14
In the way of your decrees I rejoice, as much as in all riches. - Psalm 119:14
மனதில் சிந்திக்க
கர்த்தருடைய சட்டம் எல்லாச் செல்வங்களையும் விட மேலானது; அது நமக்கு உண்மையான ஞானத்தை அளிக்கிறது. அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பது நமக்கு அமைதியையும், பாவத்தை வெல்லும் வலிமையையும் தரும் ஆசீர்வாதம். அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, அவரில் மகிழ நாம் தயாரா?
The law of the Lord is more valuable than any riches, because it gives us true wisdom. Observing His commandments is a blessing, bringing us peace and strength to overcome sin. Are we willing to obey His commandments and delight in Him?
-- Nineteenth Week In Ordinary Time - Cycle 2
No comments:
Post a Comment