Sunday, August 9, 2026

Aug 09

 மனதில் பதிக்க


"துணிவோடிருங்கள் ; நான்தான், அஞ்சாதீர்கள்". - மத்தேயு 14:27

Take courage, it is I; do not be afraid.” - Matthew 14:27


                                                        மனதில் சிந்திக்க

இயேசுவிடமிருந்து விலகி இருக்கும்போது, நம் பிரச்சினைகளில் நாம் எளிதில் தடுமாறி, துவண்டு போகிறோம். ஆனால் அவருடன் நம் உறவைப் புதுப்பித்து, அவரிடம் நெருங்கி வரும்போது, யாவே நம்முடன் இருக்கிறார் என்ற நம்பிக்கையுடன் எந்தப் புயலையும் அச்சமின்றி எதிர்கொள்ளலாம். இயேசுவிடம் இன்னும் நெருங்கி, அவருடன் ஒன்றிப்புடன் வாழ நாம் தயாரா?


When we are far from Jesus we can easily feel lost and overwhelmed by our struggles. But as we renew our relationship with Him and grow closer to Him, we can face every storm without fear knowing that Yahweh is with us. Are we willing to draw closer to Jesus and remain in union with Him?


-- Nineteenth Sunday in Ordinary Time - Year A



No comments:

Post a Comment