மனதில் பதிக்க
“அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்” - மத்தேயு 15: 28
“Woman, you have great faith. Your request is granted" - Matthew 15: 28
மனதில் சிந்திக்க
நமது சூழ்நிலைகள் எவ்வளவு சாத்தியமற்றதாகத் தோன்றினாலும், ஆண்டவருக்காகக் காத்திருக்க வேண்டும் என்பதை இந்த வசனத்தின் மூலம் நாம் நினைவுகூருகிறோம். நிலையான தீர்வைக் கொண்ட அவரிடம் காத்திருப்பதற்குப் பதிலாக, நமது சொந்த அறிவை நம்பி தற்காலிகத் தீர்வுகளைத் தேடுகிறோம். வாழ்க்கையின் ஆழ்ந்த போராட்டங்களிலும் நாம் அவரைப் பற்றிக்கொண்டு நிற்கிறோமா, அல்லது இந்த உலகத்தின் துயரத்திற்கு இடமளிக்கிறோமா?
Through this verse, we are reminded to wait on the Lord, no matter how impossible our situation may seem. We rely on our own understanding and seek temporary solutions instead of waiting on Him, who alone has the perfect and lasting answer. Are we holding on to Him in life's deepest struggles, or are we giving in to the sadness of this world?
-- Eighteenth Wednesday in Ordinary Time - Cycle 2
No comments:
Post a Comment