Sunday, August 30, 2026

Aug 30

 மனதில் பதிக்க

என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். - மத்தேயு  16:24 


Whoever wishes to come after me must deny himself, take up his cross, and follow me. - Matthew 16:24

                                                       மனதில் சிந்திக்க

இயேசுவை பின்பற்றுவது என்பது நம் சொந்த விருப்பங்களைக் கடந்து, அவரின் வழியைத் தேர்ந்தெடுக்கும் தாழ்மையான, பிறருக்காக ஒப்புக்கொடுக்கும்  வாழ்க்கையாகும். நாம் நம்  சிலுவைகளைத் துணிவுடன் சுமக்க வரம் வேண்டியும், அவர் அழைக்கும் பாதையில் தைரியமாக முன்னேறவும் முயல்வோமா?


Following Jesus is a humble life of self-surrender for the sake of others, transcending our own desires to choose His way. Shall we strive to seek the grace to bear our crosses with fortitude and to move forward courageously along the path to which He calls us?


-- Twenty-Second Sunday in ordinary time - Cycle 2


No comments:

Post a Comment