Saturday, August 22, 2026

Aug 22

 மனதில் பதிக்க


“அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி” -  தி பாடல் 85:9

“His saving help is near for those who fear him, his glory will dwell in our land.” - Psalms 85:9

                                                          மனதில் சிந்திக்க

கடவுள் நம்மை அளவற்ற அன்புடன் நேசிக்கிறார். ஆனால், பல நேரங்களில் அவருடைய அன்பையும் இரக்கத்தையும் உதாசின பறித்துக்கொண்டு , பாவத்தின் விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் தீய வழியில் நடக்கிறோம். கடவுள் மீது நமது நம்பிக்கையை வளர்த்துக்கொண்டு , இறை அச்சத்தோடு பாவமில்லா வாழ்க்கையை வாழ முயல்வோமா? சிந்திப்போம்

 

God loves us so much that many a times we take him for granted and commit sins casually with the fear of God or the consequences of our sins. So, can we build our trust in God and develop the fear in Him so that we lead a righteous path to get the promised rewards of eternal life?


-- Twentieth Saturday in ordinary time - Cycle 2





No comments:

Post a Comment