Monday, August 24, 2026

Aug 24

 மனதில் பதிக்க


இறைவாக்கினர்களும் திருச்சட்ட நூலில் மோசேயும் குறிப்பிட்டுள்ளவரை நாங்கள் கண்டுகொண்டோம். நாசரேத்தைச் சேர்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர். - யோவான் 1:45

We have found the one about whom Moses wrote in the law, and also the prophets, Jesus son of Joseph, from Nazareth - John 1:45

                                                         மனதில் சிந்திக்க

பிலிப்பு மகிழ்ச்சியோடு, 'மெசியாவைக் கண்டுவிட்டேன்' என்கிறார். இயேசுவின் மூலம் நமக்கு மீட்பு கிடைக்கிறது. 'அன்பாய் இருங்கள்' என்ற கட்டளைப்படி வாழ்ந்து, அதை மற்றவர்களுடன் பகிர்ந்து, நாமும் நம் அன்றாட வாழ்வில் இயேசுவை சந்திப்போமா?


Philip joyfully proclaims that he has found the Messiah—the ultimate fulfillment of God's covenant. Through Jesus, humanity is offered the gift of salvation. Can we also encounter Jesus in our daily lives by living out and sharing His foremost commandment-to love one another?

-- Twenty-first Monday in ordinary time - Cycle 2


No comments:

Post a Comment