மனதில் பதிக்க
விழிப்பாயிருங்கள்; ஏனெனில், உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது. - மத்தேயு 24:42
Stay awake! For you do not know on which day your Lord will come. - Matthew 24:42
மனதில் சிந்திக்க
இவ்வுலக வாழ்வு குறுகியது; கிறிஸ்து எந்நேரமும் வரலாம். எனவே, ஆன்மீக விழிப்புணர்வே நம் முதல் இலக்காக இருக்க வேண்டும். உண்மையான ஞானம் என்பது அழியும் உலக இன்பங்களைத் துறந்து, இறைவனின் நித்திய அரசில் முதலீடு செய்வதே ஆகும். நம் அன்றாட வாழ்வை ஆராய்ந்து, இந்த தற்காலிக உலகை விட நித்திய வாழ்வுக்காக உழைப்போமா?"
Given the brevity of our earthly life and the uncertainty of Christ’s return, spiritual vigilance must be our ultimate pursuit. True wisdom prompts us to invest in God's eternal kingdom rather than chase the fleeting shadows of this world. When we examine how we spend our days, can we labor for eternal life rather than a passing worldly life?
-- Twenty-First Thursday in ordinary time - Cycle 2
No comments:
Post a Comment