Tuesday, August 25, 2026

Aug 25

 மனதில் பதிக்க

நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூய்மையாக்குகிறீர்கள். ஆனால் அவற்றின் உட்புறத்தையோ கொள்ளைப் பொருள்களாலும் தன்னல விருப்புகளாலும் நிரப்புகிறீர்கள். - மத்தேயு 23:25

You cleanse the outside of cup and dish, but inside they are full of plunder and self-indulgence. - Matthew 23:25

                                                        மனதில் சிந்திக்க

வெளிப்புற நடத்தையைவிட அகத்து எண்ணங்களுக்கே இயேசு முக்கியத்துவம் அளிக்கிறார். வெளியில் இருந்து செல்பவை அல்ல, உள்ளத்திலிருந்து வெளிவருபவையே மனிதரைத் தீட்டுப்படுத்துகின்றன என்கிறார். இதை உணர்ந்த நாம், புறத்தோற்றத்தைத் தவிர்த்து, உள்ளார்ந்த நற்பண்புகளை வளர்ப்பதில் முன்னுரிமை செலுத்துவோமா?


Jesus teaches that our inner motives carry far greater weight than our outward behavior. He insists that we are defiled not by what enters us from the outside, but by what comes out of our hearts. Knowing this, can we prioritize our internal character over external impressions?

-- Twenty-First Tuesday in ordinary time - Cycle 2


No comments:

Post a Comment