Wednesday, August 19, 2026

Aug 19

 மனதில் பதிக்க


“சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்” -  தி. பாடல் 23:4

“Even were I to walk in a ravine as dark as death I should fear no danger, for you are at my side.” - Psalms 23:4

                                                                                                 

மனதில் சிந்திக்க

கிறிஸ்தவர்களாகிய நாம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புவது, அவர் நமக்கு சவால்களும் துன்பங்களும் இல்லாத வாழ்க்கையை வாக்களித்ததால் அல்ல; மாறாக, நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் நமக்குத் தேவையான வலிமையையும் தைரியத்தையும் அவர் அளிப்பதால். எனவே, நம் நல்ல ஆயனாகிய ஆண்டவர் இயேசுவின் உண்மையுள்ள ஆடுகளாக, அவரது குரலைக் கேட்டு, அவரைப் பின்பற்றி வாழ முயற்சிப்போமா?

 We Christians, believe in our lord Jesus Christ not coz he promises us a life without challenges or struggles, but because He provides us the strength and the courage in all situations. So can we try to lead a life as the faithful sheep of our Good Shepherd and receive His blessings always.

-- Twentieth Wednesday in ordinary time - Cycle 2



No comments:

Post a Comment