மனதில் பதிக்க
“உங்கள் நம்பிக்கைக் குறைவுதான் காரணம்” - மத்தேயு 17: 20
“Because you have so little faith” - Matthew 17: 20
மனதில் சிந்திக்க
சீடர்களிடம் இயேசு கூறிய வார்த்தைகள், நம்முடைய விசுவாசத்தின் ஆழத்தை ஆராய நம்மை அழைக்கின்றன. ஆசீர்வாதங்கள் நம்மைத் தேடி வரும்போது மட்டுமே நாம் ஆண்டவரை நம்புகிறோமா? அல்லது வாழ்க்கையின் மிக இருண்ட தருணங்களிலும் அவரோடு உறுதியாக நிலைத்திருக்கிறோமா?
Jesus’ words to the disciples challenge us to examine the depth of our own faith. Do we seek and praise God only when blessings flow our way, Or do we remain steadfast, holding on to Him even in the darkest moments of life?
-- Eighteenth Saturday in Ordinary Time - Cycle 2
No comments:
Post a Comment