மனதில் பதிக்க
இச்சொற்கள் எல்லாம் உங்கள் செவிகளில் விழுமாறு உரைக்க ஆண்டவர் உங்களிடம் என்னை உண்மையாகவே அனுப்பியுள்ளார்.- எரேமியா - 26: 15
It was the LORD who sent me to prophesy against this house and city all that you have heard. - Jeremiah – 26:1
மனதில் சிந்திக்க
எரேமியாவின் துணிச்சல், இறைவனுக்கு உண்மையாக இருப்பது சில நேரங்களில் தனித்து நிற்க வேண்டிய நிலையை ஏற்படுத்தும் என்பதை நினைவூட்டுகிறது. சிறிய சமரசங்கள் நம் இறைநம்பிக்கையை மெaதுவாக பலவீனப்படுத்தும். இறைவனின் வார்த்தை நம்மைச் சுமையாக்க அல்ல, மாறாக அவரது விண்ணரசை பாதுகாப்பாக அடைய வழிநடத்தவே கொடுக்கப்பட்டுள்ளது. மனிதரின் பாராட்டை விட இறைவனின் அங்கீகாரத்தையே நாடி, உண்மையில் உறுதியாக நிலைத்திருப்போம்.
Jeremiah's courage reminds us that faithfulness often requires standing alone. Small compromises with sin can slowly weaken our commitment to God. His Word is given not to burden us but to guide us safely toward His kingdom. May we choose God's will over human approval and remain steadfast in the truth.
-- Seventeenth Friday in Ordinary Time - Cycle 2