மனதில் பதிக்க
ஏனெனில் அவர்கள் அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம்மிடம் இருந்த அனைத்தையுமே, ஏன் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்” என்று அவர்களிடம் கூறினார். - மாற்கு 12:44
For they have all contributed from their surplus wealth, but she, from her poverty, has contributed all she had, her whole livelihood. - Mark 12:44
மனதில் சிந்திக்க
நமது இயேசு ஆண்டவர் எப்போதும் மனிதரின் உள்ளத்தைப் பார்கின்றார். நாம் எந்த மனநிலையில் கடவுளிடம் செல்கின்றோம் எப்படிப்பட்ட மனநிலையோடு செபிக்கின்றோம் எப்படிப்பட்ட மனநிலையுடன் காணிக்கை செலுத்துகின்றோம் என்பது மட்டுமல்ல நமது பெருமூச்சையும் அறிந்து வைத்திருக்கிறவராயிருக்கிறார். எனவே கடவுள் காரியங்களில் முதன்மையான இடத்தை நமது உள்ளத்திளிருந்து கொடுக்க முன்வருவோமா?
Our Lord Jesus always looks at the human heart. He is aware not only of the state of mind in which we approach God, pray, or offer our gifts, but also of our very sighs. Shall we, therefore, come forward to give God the primary place within our hearts?
-- Ninth Saturday in Ordinary Time - Cycle 2