மனதில் பதிக்க
“கடவுள் தாம் விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள் கொடைகளையும் திரும்பப் பெற்றுக்கொள்வதில்லை” - உரோமையர் 11:29
“There is no change of mind on God's part about the gifts he has made or of his choice.” - Romans 11:29
மனதில் சிந்திக்க
கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் கடவுளின் அழைப்பைப் பெற்றிருக்கிறோம். நம்மீது அளவற்ற அன்பு கொண்ட நம் தேவன், நாம் எத்தகைய பாவ நிலையில் இருந்தாலும், நம்மைத் தள்ளிவிடாமல், அன்போடு அரவணைக்கக் காத்திருக்கிறார். அவருடைய அன்பையும் அழைப்பையும் உணர்ந்து, நம் பாவங்களை விட்டு விலகி, கடவுளின் அன்புப் பிள்ளைகளாக வாழ முயற்சி செய்வோமா?
As Christians, every one of us have been Chosen by God. Our God, who loves us unconditionally, is always waiting to embrace us with love, regardless of the sinful state we may be in. Can we recognize His love and His call and turn away from our sins, and strive to lead life as the beloved children of God?
-- Twentitn Sunday in Ordinary Time - Year A