மனதில் பதிக்க
“உண்மையாகவே நீர் இறைமகன்” - மத்தேயு 14: 19
“Truly you are the Son of God" - Matthew 14: 19
மனதில் சிந்திக்க
இயேசு காற்றை அடக்கியதைக் கண்ட சீடர்கள் அவர் மீது நம்பிக்கை வைத்து அவரை வணங்கினார்கள். அற்புதங்களைக் காணும்போது மட்டுமே விசுவாசம் கொள்ளும் சீடர்களைப் போலவே நாமும் பல நேரங்களில் இருக்கிறோம். நம்முடைய நம்பிக்கை வெறும் அற்புதங்களை மட்டுமே சார்ந்திருக்கிறதா, அல்லது துன்பங்களுக்கு மத்தியிலும் நாம் அவர் மீது நம்பிக்கை வைக்கிறோமா?
The disciples who witnessed Jesus calming the wind believed in Him and worshipped Him. We are often like the disciples, believing only when we witness miracles in our lives. Is our faith based only on miracles, or do we trust Him even in the midst of hardships?
-- Eighteenth Monday in Ordinary time - Cycle 2