மனதில் பதிக்க
ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன் – திருப்பாடல்கள் :13:6
With delight I rejoice in the Lord – Psalm: 13:6
மனதில் சிந்திக்க
இந்த திருப்பாடல் துன்பத்திலும் நிச்சயமற்ற நிலையிலும் கடவுளின் இரக்கத்தை நம்ப அழைக்கிறது. மரியாளின் தாழ்மையான சரணாகதியைப் போல, நம் இழப்புகள், கவலைகள், நிறைவேறாத திட்டங்கள் அனைத்தையும் ஆண்டவரிடம் ஒப்படைக்கிறோம். நம்பிக்கை துன்பத்தை அகற்றாது; ஆனால் கடவுளின் நன்மையில் உறுதியாகவும் இருக்க நம்மை மாற்றுகிறது. இன்று நாம் கடவுளின் உண்மையான அன்பில் நம்பிக்கை வைத்து சரணடைய முடியுமா?
Psalm calls us to trust God’s mercy amid pain and uncertainty. Like Mary’s humble surrender, we place our losses, worries, and broken plans before the Lord. Trust does not erase suffering; it transforms it into hope and confidence in God’s goodness. Can we surrender, trusting God’s faithful love today?
-- Feast of the Nativity of the Blessed Virgin Mary