மனதில் பதிக்க
இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும். "என்றார். - மத்தேயு 19:6
So they are no longer two, but one flesh. Therefore, what God has joined together, man must not separate." - Matthew 19:6
மனதில் சிந்திக்க
இயேசு திருமணம் மனிதனால் உருவாக்கப்பட்டது அல்ல, அது கடவுளின் படைப்பு என்பதை உறுதிப்படுத்துகிறார். கணவன்-மனைவியை இணைக்கும் பிரிக்க முடியாத பந்தத்தை கடவுளே ஏற்படுத்துவதால், எந்த அதிகாரத்தாலும் அதை முறிக்க முடியாது. நம் துணையில் கிறிஸ்துவைக் கண்டு, திருமணத்தின் வழியாக இயேசுவோடு ஒன்றிணைய நாம் தயாரா?
Jesus reaffirms that marriage is God’s creation, not man’s invention. Since God establishes the inseparable bond between husband and wife, no civil or religious authority has the power to break it. Are we willing to see Christ in our spouse and unite to Jesus through our marriage?
-- Nineteenth Friday in Ordinary Time - Cycle 2