மனதில் பதிக்க
அமைதியை அருளும் ஆண்டவர்தாமே எப்பொழுதும் எல்லா வகையிலும் உங்களுக்கு அமைதி அளிப்பாராக! ஆண்டவர் உங்கள் அனைவரோடும் இருப்பாராக! - 2 தெசலோனிக்கர் 3:16
May the Lord of peace himself give you peace at all times and in every way. The Lord be with all of you. - 2 Thessalonians 3:16
மனதில் சிந்திக்க
இயேசுவே அமைதியின் அரசர். அவர் நமக்குள் வாழும்போது, உலகம் தர முடியாத ஆழமான அமைதியை நாம் பெறுகிறோம். பிறரை நேசிப்பதன் மூலமும், உலக வழிகளை விட அவர் போதனைகளுக்கு முதலிடம் தருவதன் மூலமும், இந்த அமைதியை நம் வாழ்வில் வரவேற்போமா?
Jesus is the Prince of Peace. When He dwells within us, we experience a profound peace that the world can never replicate. Can we, then, actively invite this peace into our lives by choosing to love others and prioritizing His eternal teachings over the fleeting ways of the world?
-- Twenty- first Wednesday in ordinary time - cycle 2