மனதில் பதிக்க
“உமது நம்பிக்கை உம்மை மீட்டது; அமைதியுடன் செல்க” - லூக்கா 7 : 50
“Your faith has saved you; go in peace” - Luke 7 : 50
மனதில் சிந்திக்க
மக்களால் பாவி என்று அறியப்பட்ட அந்தப் பெண், விசுவாசத்துடனும் நொறுங்கிய உள்ளத்துடனும் இயேசுவை அணுகி, அவர் அளித்த இரக்கத்திற்குப் பதிலாகத் தனது அன்பை அவரது பாதங்களில் பொழிந்தாள். நாமும் ஆண்டவரின் அளவற்ற இரக்கத்திற்கு, அதே தாழ்மையுடனும் அன்புடனும் பதிலளிக்கிறோமா? அல்லது அவருடைய இரக்கம் நமக்குத் தேவை என்பதை உணரத் தவறுகிறோமா?
The woman known in the town as a sinner approached Jesus with faith and a contrite heart, and in response to His mercy, she poured out her love at His feet. Do we respond to the Lord’s unfailing mercy with the same humility and love, or do we fail to realize our need for His mercy?
-- Twenty Fourth Thursday in ordinary time - Cycle 2