மனதில் பதிக்க
இயேசு சீமோனை நோக்கி, “அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்” என்று சொன்னார். - லூக்கா 5:10
Jesus said to Simon, “Do not be afraid; from now on you will be catching men.” - Luke 5:10
மனதில் சிந்திக்க
இறை அரசை கட்டி எழுப்ப அன்று சீமோனை அழைத்த இயேசு ஆண்டவர் இன்று நம் ஓவ்வொருவரையும் அழைக்கின்றார். ஆனால் நாம் நமது சொந்த தேவைகளை முன்னிட்டு இறைவனுடைய காரியங்களை அல்லது மறைபரப்பு பணியை செய்வதில் தாமதம் காண்பித்து வருகின்றோம். எனவே இனிமேலும் தயங்காமல் மறைபரப்பு பணியில் உற்சாகமாக ஈடுபடுவோமா?
The Lord Jesus, who once called Simon to build up the Kingdom of God, calls each of us today. Yet, prioritizing our own needs, we delay engaging in God’s work or the mission of evangelization. Shall we, therefore, cast aside hesitation and enthusiastically commit ourselves to this missionary task?
-- Twenty-Second Thursday In Ordinary Time - Cycle 2