மனதில் பதிக்க
“தம் மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார் ” - யோவான் 3: 16
“For God so loved the world that He gave His one and only Son “- John 3: 16
மனதில் சிந்திக்க
நிலையற்றதும் ஆழமற்றதுமான அன்பு நிறைந்த இவ்வுலகில், நம் அப்பா தந்தை நம்மை என்றும் மாறாத அன்புடன் நேசிக்கிறார். நாம் பாவத்தில் விழுந்தாலும் அவர் நம்மைக் கைவிடுவதில்லை. ஒவ்வொரு நாளும் அவருடைய மாறாத அன்பை நாம் உணர்கிறோமா, அல்லது அவரை மறந்து, நாம் இன்று அடைந்திருக்கும் அனைத்திற்கும் காரணம் நாமே என்று நினைக்கிறோமா?
In a world of fleeting and superficial love, our Abba Father loves us with an everlasting love, never abandoning us even when we fall into sin. Do we recognize His unfailing love each day, or do we forget Him and believe that we are the reason for all that we have become?
-- Twenty-Fourth Monday in Ordinary Time - Cycle 2