மனதில் பதிக்க
பெருமை பாராட்ட விரும்புகிறவர் ஆண்டவரைக் குறித்தே பெருமை பாராட்டட்டும். - 1 கொரிந்தியர் 1:29
Whoever boasts, should boast in the Lord. - 1 Corinthians 1:29
மனதில் சிந்திக்க
எல்லாப் புகழுக்கும் மாட்சிமைக்கும் உரிய உன்னதவராம் கடவுள், நமது மீட்புக்காகத் தம்மையே தாழ்த்தி மனித உருவெடுத்தார். அவ்வாறிருக்க, நமது மீட்பின் முழுமுதற் காரணமாய் விளங்கும் அவரைப் பற்றிப் பெருமைப் பாராட்டாமல் நம்மால் எவ்வாறு வாழ இயலும்?
God Most High assumed human form for the sake of our salvation, humbling Himself who is worthy of all praise and glory. How then can we live without proclaiming Him, the ultimate author of our salvation?
-- Twenty-First Saturday in Ordinary Time - Cycle 2