மனதில் பதிக்க
நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர். - மத்தேயு 13: 48
When it was full, they drew it ashore, sat down, and put the good into baskets but threw out the bad. - Matthew 13:48
மனதில் சிந்திக்க
இயேசுவின் வலை அனைவரையும் அரவணைத்து, கடவுளின் எல்லையற்ற இரக்கத்தையும் அன்பையும் வெளிப்படுத்துகிறது. அவருடைய அருள் இலவசமாக வழங்கப்படுகிறது, ஆனால்அதனை ஏற்றுக்கொண்டு நம்பிக்கையுடன் வாழ வேண்டியது நம் பொறுப்பு. அவருடைய அன்பு நம் இதயங்களை மாற்றியமைக்கும்போது, நாம் புனிதத்தில் வளர்ந்து, பிறருக்கு இறையன்பின் கருவிகளாக மாறுகிறோம். இன்று நம் இதயத்தை இறைவனின் அருளுக்கு எவ்வாறு திறக்கிறோம்?
Jesus' net embraces everyone, revealing God's boundless mercy and love. His grace is freely offered, but we must choose to accept it and live faithfully. As His love transforms our hearts, we grow in holiness and become instruments of His love.
How are we opening our heart to God's grace today?
-- Seventeenth Thursday in Ordinary Time - Cycle 2