Friday, August 21, 2026

Aug 21

 மனதில் பதிக்க


“தம் நெருக்கடியில் ஆண்டவரைக் கூவியழைத்தனர்; அவர்களுக்குற்ற துன்பங்களிலிருந்து அவர்களை அவர் விடுவித்தார்” -  தி பாடல் 107:6

“They cried out to Yahweh in their distress, he rescued them from their plight” - Psalms 36:26

                                                          மனதில் சிந்திக்க

நம்மை அளவற்ற அன்புடன் நேசிக்கும் இறைவன், நாம் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும், எத்தகைய பாவ நிலையில் இருந்தாலும், நம்மைக் கைவிடாமல் தம் கரம் நீட்டி தூக்கி விட தயாராக இருக்கிறார். அவர்மீது முழு நம்பிக்கை வைத்து, அவரை நாடி அவரிடம் திரும்ப நாம் தயாராக இருக்கிறோமா? சிந்திப்போம்

 

Our loving God is always ready to reach out His hand and lift us up, no matter what situation we are in or how sinful our state may be. Are we ready to place our trust in Him, seek Him, and turn to Him? Let us reflect.


-- Twentieth Friday in Ordinary Time - Cycle 2




No comments:

Post a Comment