மனதில் பதிக்க
உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்கா விட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார். - மத்தேயு 18:35
So will my heavenly Father do to you, unless each of you forgives his brother from his heart. - Matthew 18:35
மனதில் சிந்திக்க
கடவுள் நம்மீது காட்டிய இரக்கத்தையும் மன்னிப்பையும் போல, நாமும் பிறரிடம் இரக்கமும் மன்னிப்பும் காட்ட வேண்டும். கடந்ததை விட்டுவிட்டு, நம் சகோதர சகோதரிகளை மனதார மன்னித்து, கிறிஸ்துவின் அன்பு நம் ஆழமான காயங்களை குணப்படுத்த அனுமதிக்கிறோமா?
God calls us to be merciful and forgiving to others, just as we have received His mercy and forgiveness. Are we willing to forgive our brothers and sisters from our hearts, let go of the past and allow Christ’s love to heal the deep wounds within us?
-- Nineteenth Thursday in Ordinary Time - Cycle 2
No comments:
Post a Comment