மனதில் பதிக்க
“ஆனால் நீ கடவுளைப் போல் அறிவாளியாக இருப்பதாக எண்ணிடினும், நீ கடவுளல்ல; மனிதனே!” - எசேக்கியேல் 28:2
“Though you are human, not divine, you have allowed yourself to think like God” - Ezekiel 28:2
மனதில் சிந்திக்க
கடவுளின் ஆசீர்வாதத்தால் நாம் பெற்ற அறிவையும், திறமையையும், ஆற்றலையும் கொண்டு, பல நேரங்களில் கடவுளைவிட பெரியவர்கள் என்ற எண்ணத்தில் வாழ்கிறோம். ஆனால், ஆண்டவரின் கிருபையும் அருளும் இல்லையென்றால் நாம் ஒன்றுமில்லை என்பதை உணர்ந்து வாழ முயல்வோமா?
Through the knowledge, talents, and abilities we have received through God’s blessings, we often live with the thought that we are greater than God. Can we understand and accept the reality that without the Lord’s grace and blessings, we are nothing and lead a humble life united with God.
-- Twentieth Tuesday in ordinary time - Cycle 2
No comments:
Post a Comment