Sunday, August 2, 2026

Aug 02

 மனதில் பதிக்க


“அவர் வானத்தை அண்ணாந்து பார்த்து, கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டுச் சீடர்களிடம் கொடுத்தார்  ”  - மத்தேயு  14: 19

“Looking up to heaven, He gave thanks and broke the loaves. Then he gave them to the disciples" - Matthew 14: 19                                                                

 மனதில் சிந்திக்க


இந்த அற்புதத்தின் மூலம், பரலோகத் தந்தை நம்முடைய எல்லாத் தேவைகளையும் சந்திக்கிறார் என்பதை இயேசு நமக்கு நினைவூட்டுகிறார். அவருடைய கச்சிதமான காலத்தையும், தவறாத திட்டத்தையும் முழுமையாக நம்பி, விசுவாசத்தில் உறுதியாக நிலைத்திருக்க வேண்டும். அவருடைய பராமரிப்பை நம்பி விசுவாசத்தில் முன்னேறிச் செல்கிறோமா, அல்லது சவால்களைக் கண்டு பயந்து பின்வாங்குகிறோமா?

Through this miracle, Jesus reminds us that our Heavenly Father provides for all our needs. We need to just remain steadfast in faith, trusting completely in His perfect timing and His unfailing plan. Are we moving forward in faith, trusting in His providence, or are we stepping back in fear because of the challenges we face?


-- Eighteenth Sunday in Ordinary time - Year A


No comments:

Post a Comment