மனதில் பதிக்க
“மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?” - மத்தேயு 16: 26
“Will you gain anything if you win the whole world but lose your life?” - Matthew 16: 26
மனதில் சிந்திக்க
புனித பிரான்சிஸ் சவேரியாரின் வாழ்வை மாற்றியமைத்த இயேசுவின் இவ்வார்த்தைகள், நம்முடைய சொந்த வாழ்வையும் சுயபரிசோதனை செய்துகொள்ள நம்மை அழைக்கின்றன. செல்வம், அந்தஸ்து, மனித அங்கீகாரம் போன்ற நிலையற்ற உலக ஆசைகளுக்காக நம் ஆன்மாவை இழக்கிறோமா, அல்லது கிறிஸ்துவில் உள்ள நித்திய வாழ்வைத் தேடுகிறோமா?
These words of Jesus, which transformed the life of St. Francis Xavier, also invites us to examine our own lives. Are we losing our souls in pursuit of temporary worldly desires such as wealth, status, and human recognition, or are we seeking the eternal life found in Christ?
-- Eighteenth Friday in ordinary time - Cycle 2
No comments:
Post a Comment