மனதில் பதிக்க
“நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர்” - மத்தேயு 19:21
“If you wish to be perfect, go and sell your possessions and give the money to the poor, and you will have treasure in heaven” - Mathew 19:21
மனதில் சிந்திக்க
கடவுள் நம் அனைவரையும் எல்லா வகையிலும் ஆசீர்வதித்துள்ளார். கடவுள் நமக்கு அளித்தது நமக்காக மட்டுமல்ல; தேவையில் இருப்போருக்கு உதவி செய்து, பிறருக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்காகவும் என்பதை உணர்ந்து வாழ முயற்சி செய்வோமா? சிந்திப்போம்?
God has blessed each one of us abundantly in every way. Can we realize that what God has given us is not meant only for ourselves, but also to help others in their need and be a blessing to others.
-- Twentieth Monday in ordinary time - Cycle 2
No comments:
Post a Comment