Friday, August 28, 2026

Aug 28

 மனதில் பதிக்க

எப்பொழுதும் விழிப்பாய் இருந்து செபியுங்கள். - லூக்கா 21:36

Be vigilant at all times and pray. -  Luke 21:36

                                                          மனதில் சிந்திக்க

எல்லாச் சூழ்நிலையிலும் செபம் இன்றியமையாதது என்பதை இயேசு நமக்குக் காட்டியுள்ளார். அது கடவுளுடனான நம் உறவின் அடித்தளம். நாம் கற்பனை செய்வதை விடச் சிறந்த வழிகளில் அவர் பதிலளிக்கிறார் என்பதை உணர்ந்து, செபத்தின் வழியாக அவரோடு எப்போதும் பேச நம்மால் அர்ப்பணிக்க முடியுமா?


Jesus showed us that prayer is essential in every circumstance. It is our direct link to God and the foundation of our relationship with Him. Can we commit talking to Him through prayer always remembering that He answers us in ways far better than we can imagine?

-- Twenty-First Friday in ordinary time - Cycle 2


No comments:

Post a Comment