மனதில் பதிக்க
தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர். - யோவான் 12:25
Whoever loves his life loses it, and whoever hates his life in this world will preserve it for eternal life. - John 12:25
மனதில் சிந்திக்க
நாம் நமக்குள் இறந்து, நம்மைத் தியாகம் செய்யும்போதுதான், இறைவனிடமிருந்து நிறைவான வாழ்வைப் பெற்று, அவருடைய அன்பையும் வாழ்வையும் பிறருக்கு வழங்கும் கருவிகளாக முடியும். இறைவன் என்னுள் நிறைவாக நிறைந்து, என் வழியாகச் செயல்பட நான் எதை விட்டுக்கொடுக்க வேண்டும்?
Only when we die to ourselves can we receive the fullness of life from God and become channels of His life and love to others. What do I need to surrender or die to in myself so that God can fill me more fully and work through me?
-- Nineteenth Monday in Ordinary Time - Cycle 2
No comments:
Post a Comment