மனதில் பதிக்க
ஆண்டவரே, எங்கள் பாவங்களை மன்னித்தருளும்.- திருப்பாடல்கள்-79:9
For the glory of your name, O Lord, deliver us. - Psalm 79:9
மனதில் சிந்திக்க
நமக்கு ஒவ்வொரு நாளும் இறைவனின் இரக்கம் தேவை என்பதை திருப்பாடல்கள் நினைவூட்டுகிறது. நமது சொந்த முயற்சிகளால் நம்மை நாமே மீட்டுக்கொள்ள முடியாது. புனித தெரேசாளைப் போல, எளிமையான குழந்தை மன நம்பிக்கையுடன் இறைவனை முழுமையாக நம்பி, அனைத்தையும் அவரிடம் ஒப்படைக்க நாம் அழைக்கப்படுகிறோம்.ஒவ்வொரு நாளும் நம்மை வழிநடத்தவும் உதவவும் இறைவனை முழு நம்பிக்கையுடன் சார்ந்திருக்கிறோமா?
Psalm reminds us that we need God's mercy every day. We cannot save ourselves by our own efforts. Like St. Thérèse, we are called to trust God with simple, childlike faith and bring everything to Him. Do we trust God to guide and help us each day?
-- Seventeenth Tuesday in Ordinary Time - Cycle 2
No comments:
Post a Comment