Monday, July 27, 2026

Jul 27

 மனதில் பதிக்க

கடுகு விதை வளர்ந்து வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும். - மத்தேயு - 13: 33

The mustard seed becomes a large bush and the birds of the sky come and dwell in its branches. - Matthew - 13:33


                                                                                  

 மனதில் சிந்திக்க

இயேசு, இறையாட்சியை மாவை உள்ளிருந்து அமைதியாக புளிக்கச் செய்யும் புளிப்புமாவிற்கு ஒப்பிடுகிறார். நாமும் நம் விசுவாசம், அன்பு, மகிழ்ச்சியான சாட்சிய வாழ்வு மூலம் எங்கு இருந்தாலும் கிறிஸ்துவை எடுத்துச் செல்ல அழைக்கப்படுகிறோம். நமது சாதாரண வாழ்க்கையையும் இறைவன் தமது அருளால் பிறரைத் தொடும் கருவியாகப் பயன்படுத்த முடியும். இறைவன் நம்மை வைத்திருக்கும் இடத்தில், அவருடைய இறையாட்சி வளர நாம் எவ்வாறு பங்களித்து வருகிறோம்?

Jesus compares the Kingdom of God to yeast that quietly transforms the world from within. We are called to bring Christ wherever we are through faithful living, love, and joyful witness. God can use our ordinary lives to touch others with His grace. How are we helping God's Kingdom grow where He has placed us?


-- Seventeenth Monday in Ordinary Time - Cycle 2


No comments:

Post a Comment