மனதில் பதிக்க
நீதி வழங்கத் தேவையான ஞானத்தை மட்டுமே கேட்டிருக்கிறாய். - 1 அரசர்கள் 3:11
You have asked only for the wisdom needed to administer justice. - 1 Kings 3:11
மனதில் சிந்திக்க
சாலொமோனைப் போல, இறையாட்சியை முதன்மையாகத் தேடும்போது, இறைவனின் அருளும் ஆசீர்வாதமும் நம் வாழ்வில் பெருகும். நமக்குத் தேவைப்படும் ஞானம் பரிசுத்த ஆவியின் கொடையாகும்; இது செபம், திருவிவிலியம் மற்றும் திருவருட்சாதனங்கள் வழியாக வளர்க்கப்படுகிறது. நம்முடைய சொந்த விருப்பங்களை விட இறைவனின் ஞானத்தைத் தேடி, நம் அன்றாட முடிவுகளை வழிநடத்தத் திருநற்கருணையில் உள்ள கிறிஸ்துவை அனுமதிக்கிறோமா?
Seeking God's kingdom first, like Solomon, opens our hearts to His blessings and grace. The wisdom we need is a gift of the Holy Spirit, nurtured through prayer, Scripture, and the sacraments. Are we seeking God's wisdom above our own desires and allowing Christ in the Holy Eucharist to guide our decisions each day?
-- Seventeenth Sunday in Ordinary time - Year A
No comments:
Post a Comment