Thursday, July 23, 2026

Jul 23

 மனதில் பதிக்க

உங்கள் கண்களோ பேறுபெற்றவை; ஏனெனில், அவை காண்கின்றன. உங்கள் காதுகளும் பேறுபெற்றவை; ஏனெனில் அவை கேட்கின்றன. -  மத்தேயு 13:16-17


But blessed are your eyes, because they see,and your ears, because they hear. - Matthew 13 :16-17

                                                                                  

மனதில் சிந்திக்க


நற்கருணையிலும் நற்செய்தியிலும் இயேசுவைக் கண்டடையும்போது, நம் விசுவாசம் இன்னும் ஆழமடைகிறது. இந்த ஆழமான நெருக்கம், பலிபீடத்திலிருந்து பெறும் அமைதியை நாம் உலகிற்கு எடுத்துச்செல்ல வழிவகுக்கிறது; இதனால், மற்றவர்கள் நம் வாழ்வின் மூலமாகவே கிறிஸ்துவைக் காணவும் கேட்கவும் முடிகிறது. வாழ்வளிக்கும் அப்பத்தை உட்கொண்ட நாம், இனி பிறருக்கு ஓர் ஆசீர்வாதமாய் மாறுவோமா?


Encountering Jesus in the Eucharist and the Gospel profoundly deepens our faith. This intimate closeness inspires us to bring the peace of the altar into the world, allowing others to see and hear Christ through our lives. Having received the Bread of Life, shall we become a blessing to others?


-- Sixteenth Thursday in Ordinary Time - Cycle 2


No comments:

Post a Comment