Tuesday, July 21, 2026

Jul 21

 மனதில் பதிக்க


விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார். -  மத்தேயு 12:50


For whoever does the will of my heavenly Father is my brother, and sister, and mother. -  Matthew 12:50


                                                                                  

மனதில் சிந்திக்க


நாம் கடவுளுடைய சித்தத்தின்படி நடக்கும்போது, இயேசு நம்மைத் தன் குடும்பமாக ஏற்றுக்கொண்டு, நாம் அவருக்குச் சொந்தமானவர்கள் என்று உறுதியளிக்கிறார். அவர் வாழ்ந்து காட்டிய அந்த வழியில், அவருடைய காலடிகளைப் பின்பற்ற நாம் உண்மையிலேயே தயாராக இருக்கிறோமா?


Jesus welcomes us into His family and assures us that we belong to Him when we do God's will. He modeled this perfectly, so the question remains: are we truly ready to follow in His footsteps?


-- Sixteenth Tuesday in ordinary time - Cycle 2


No comments:

Post a Comment