Thursday, June 12, 2025

June 12

 மனதில் பதிக்க 


நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். - திருப்பாடல்கள் 85:11


The glory of the Lord will dwell in our land. - Psalm 85:11


மனதில் சிந்திக்க 


கடவுளிடம் உறுதியான அன்பும் அசைக்க முடியாத நம்பிக்கையும் வைக்கும்போது, அவருடைய சமாதானத்தைப் பெறுவது மட்டுமல்லாமல், அதன் கருவிகளாகவும் மாறுகிறோம். அந்த சமாதானம் நம் சொல், செயல்  மற்றும் செயற்பாடுகளையும் வழிநடத்துகிறது. ஒவ்வொரு சூழ்நிலையிலும் அவருடைய சமாதானம் நம் உறவுகளையும் செயல்களையும் வழிநடத்த அனுமதிக்கிறோமா?

 

Having steadfast love and unwavering faith in the Lord allows us to not only receive God's peace but also become instruments of it. His peace guides our words, actions, and interactions, shaping how we relate to others. Are we allowing His peace to truly guide our relationships and actions in every situation?


-- 10th Thursday of Ordinary time - Cycle 1



Wednesday, June 11, 2025

June 11

 மனதில் பதிக்க 


நம் கடவுளாகிய ஆண்டவரே தூயவர். திருப்பாடல்கள் 99:9 


Holy is the Lord our God. Psalm 99: 9 


மனதில் சிந்திக்க 


 மோசே, ஆரோன் மற்றும் சாமுவேல் போல நாம் விசுவாசத்துடன் ஜெபிக்கும்போது நம்முடைய வேண்டுதலுக்கு செவிசாய்ப்பார் மற்றும்  கருணைமிக்க உள்ளத்தோடு நாடுபவர்களுக்கு மன்னிப்பு அளிப்பார்.நாமும் புனிதர்களை போல, கீழ்ப்படிதலும் நம்பிக்கையும் கொண்ட வாழ்க்கை வாழ முயற்சிப்போமா ?


when we pray fervently like Moses, Aaron, and Samuel our God answers His faithful servants and forgives those who seek His mercy with sincere heart. Are we striving, like the saints, to live in obedience and follow our Lord’s voice?


-- 10th Wednesday of ordinary time - cycle 1



Tuesday, June 10, 2025

June 10

 மனதில் பதிக்க 


நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்.மத்தேயு  5:13


You are the light of the world. Matthew 5:13


மனதில் சிந்திக்க 


நமது விசுவாசத்தின் ஒளியை உலகிற்குக் கொண்டு வந்து, நமது தந்தையின் மகிமையைப் பிரதிபலிக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம். உப்பைப் போல், நாமும் செல்லும் இடங்களில் எங்கும் இரக்கம், உண்மை மற்றும் மகிழ்ச்சி மூலமாக சுவையூட்ட வேண்டும்.இருள் நிறைந்த இடங்களில் கடவுளுடைய ஒளியை பிரகாசிக்கச் செய்யவும், உப்பைப் போல நம்முடைய சமூகத்தில் நல்லதை பாதுகாக்கவும் நாம் தயாரா?


We are called to bring the light of our faith into the world, to reflect the glory of our Father. Just like salt, we should add flavor to our surroundings through kindness, truth and Joy. Are we ready to shine God’s light in dark places and preserve the goodness in our community like salt?


-- 10th Tuesday of Ordinary time - Cycle 1



Monday, June 9, 2025

June 09

 மனதில் பதிக்க 


இவரே உம் மகன்! இவரே உம் தாய்! யோவான் வாசகம் 19:25


Woman, behold, your son.”Then he said to the disciple,“Behold, your mother.” John 19:25


மனதில் சிந்திக்க 


இயேசு கடவுளின் சித்தத்திற்கு கீழ்ப்படிந்து துன்பங்களைத் ஏற்றுக்கொண்டார், மற்றும் தன்னலமற்ற தன்மையை வெளிப்படுத்தும் வகையில் மரியாவை நமது ஆவிக்குரிய தாயாக அர்ப்பணித்தார். நாமும் பிறருக்காக தியாகம் செய்யும் வாழ்கையை நடத்த இயேசுவின் வழியைப் பின்பற்ற முடியுமா?


Jesus endured suffering in total obedience to God's will. He embodies perfect selflessness entrusting us to Mary as our spiritual mother. Can we follow his example of living a life of sacrificial love for others?


-- 10th Monday in ordinary time - Cycle 1




Sunday, June 8, 2025

June 08

 மனதில் பதிக்க 


தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் பேசத் தொடங்கினார்கள்.திருத்தூதர் பணிகள் 2:1


Each of them began to speak as the Holy Spirit moved them. Acts 2:1



மனதில் சிந்திக்க 


பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்படும்போது, நம்முடைய வாழ்க்கை பரிசுத்தமாக மாற்றப்படுகிறது; ஏனெனில் ஆண்டவரின் பிரசன்னம்,  வழிகாட்டலும், நம்முடைய சிந்தனைகள், முடிவுகள் மற்றும் செயல்களை உருவாக்க அனுமதிக்கிறோம்.நம் வாழ்வில் பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தை நாம் உணர்கிறோமா?


When we are led by the Holy Spirit, our lives are transformed into a holy one by allowing our Lord's presence and guidance to shape our thoughts, decisions, and actions. Do we feel the presence of the Holy Spirit in our life?


-- Pentecost Sunday - Year C





Saturday, June 7, 2025

June 07

 மனதில் பதிக்க 


இயேசு பேதுருவிடம், “நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால் உனக்கு என்ன? நீ என்னைப் பின்தொடர்ந்து வா” என்றார். யோவான் 21: 22 


Jesus said to Peter, "If it is my will that he remain until I come, what is that to you? Follow me!" John 21: 22 


மனதில் சிந்திக்க 


யோவான் நீண்ட காலம் வாழ்ந்து, இயேசுவின் உயிர்த்தெழுதலின் சாட்சியாக நற்செய்தியை எழுதினார், அதே நேரத்தில் பேதுருவுக்குக் கொடுக்கப்பட்ட பணி "கிறிஸ்துவின் ஆடுகளை மேய்ப்பது", இறுதியில் இயேசுவுக்காக ஒரு தியாகியாக இறப்பது. ஒவ்வொருவருக்கும் ஒரு பணி விதிக்கப்படும்போது, ​​நாம் ஏன் நம்மை மற்றவர்களுடன் ஒப்பிடுகிறோம் என்று சிந்திப்போம்? 


John lived to long age and wrote the Gospel as his testimony to the resurrection of Jesus, while Peter's given task was to "shepherd the sheep of Christ," and in the end to die as a martyr for the Jesus. When each one is destined for a task, let us think why we compare ourselves with others?  


-- Easter 7th Saturday - Cycle 1



Friday, June 6, 2025

June 06

 மனதில் பதிக்க 


இயேசு சீமோன் பேதுருவிடம், “யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?” என்று கேட்டார். யோவான் 21: 15a 


Jesus said to Simon Peter, "Simon, son of John, do you love me more than these?" John 21: 15a 


மனதில் சிந்திக்க 


நம்முடைய பலவீனங்கள், பாவங்கள் மற்றும் தோல்விகளில் கூட, தன்னை நேசிக்கும்படி இயேசு நம் ஒவ்வொருவரையும் அழைக்கிறார். 
கடவுளின் அன்பு நம்மை பயம், சுயநலம் மற்றும் பேராசையிலிருந்து விடுவிக்கிறது. நம்மிடம் உள்ளதில் சிறந்த நமது திறமை, நேரம், செல்வங்கள் அனைத்தையும் நாம் அவருக்குக் கொடுக்கிறோமா? 


Jesus calls each one of us, even in our own weakness, sins, and failings, to love Him above all. God's love frees us from fear, selfishness, and greed. Do we give Him the best we have - our gifts, our time, our resources? 


-- Easter 7th Friday -- Cycle 1



Thursday, June 5, 2025

June 05

 மனதில் பதிக்க 

இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து வேண்டியது: தந்தையே, என் சீடர்களுக்காக மட்டும் நான் வேண்டவில்லை; அவர்களுடைய வார்த்தையின் வழியாக என்னிடம் நம்பிக்கை கொள்வோருக்காகவும் வேண்டுகிறேன். யோவான் 17: 20 


Jesus lifted up his eyes to heaven and said, I do not pray for these only, but also for those who believe in me through their word. John 17: 20 


மனதில் சிந்திக்க 


இயேசுவின் ஜெபங்கள் தனிப்பட்டவை, நேரடியானவை, மேலும் மற்றவர்களின் நலன் மற்றும் நல்வாழ்வை மையமாகக் கொண்டவை. இதனால் அவர்கள் கடவுளுடனும் ஒவ்வொருவருடனும் அமைதி மற்றும் ஒற்றுமையைக் காண முடியும்.  இயேசுவைப் போல நாம் மற்றவர்களுக்காக ஜெபிக்கிறோமா? 


Jesus' prayers were personal, direct, and focused on the welfare and well-being of others, that they might find peace and unity with God and with one another. Do we pray for others like Jesus did?


-- Easter 7th Thursday - Cycle 1


Wednesday, June 4, 2025

June 04

 மனதில் பதிக்க 


அவர்கள் உண்மையினால் உமக்கு உரியவர் ஆகும்படி அவர்களுக்காக என்னையே உமக்கு அர்ப்பணமாக்குகிறேன். யோவான் 17: 19 


And for their sake I consecrate myself, that they also may be consecrated in truth. John 17: 19 


மனதில் சிந்திக்க 


பரிசுத்த ஆவியானவர் நம் வாழ்வில் செயல்பட அனுமதிக்கும்போது, ​​அவர் தம்முடைய நெருப்பால் நம்மை கிறிஸ்துவின் சாயலாக மாற்றுகிறார். நாம் கடவுளுக்கு உரியவர்களாய் அவரது புனிதத்திலும் உண்மையிலும் நம்மை அர்ப்பணிக்க தயாரா?

 

As we allow the Holy Spirit to work in our lives, he transforms us by his purifying fire and changes us into the likeness of Christ. Are we ready to consecrate ourselves in God's truth and holiness? 


-- Easter 7th Wednesday - cycle 1


Tuesday, June 3, 2025

June 03

 மனதில் பதிக்க 


உண்மையான ஒரே கடவுளாகிய உம்மையும் நீர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நிலைவாழ்வு. யோவான் 17: 3

 

This is eternal life, that they know you the only true God, and Jesus Christ whom you have sent. John 17: 3 



மனதில் சிந்திக்க 


கடவுளை நெருக்கமான புரிந்து, அவருடன் உறவாடி, இயேசுவே கடவுளால் அனுப்பப்பட்டவர் என்று அங்கீகரிப்பது நம் நம்பிக்கை. இதை நாம் உறுதியாக நம்புகிறோமா? 


Knowing God with an intimate understanding and relationship and recognizing Jesus as the one sent by God is our belief. Do we strongly believe this? 


-- Easter 7th Tuesday - Cycle 1