மனதில் பதிக்க
ஏனெனில் நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே; நான் இறந்தால் அது எனக்கு ஆதாயமே. - பிலிப்பியர் 1:21
For to me life is Christ, and death is gain. - Philippians 1:21
மனதில் சிந்திக்க
திருமுழுக்கு மூலம் பாவத்திற்கு இறந்து, கிறிஸ்துவில் புதிய படைப்பாகியுள்ளோம். நாம் அவருக்கே சொந்தமானவர்கள். அவருடைய ஆவியும், இதயமும், உடலும், ஆன்மாவும் நம்மில் இருந்து, கடவுளை அன்பு செய்து, போற்றி, பணியாற்றி, மகிமைப்படுத்தட்டும். அவருடைய இதயம், ஆவி மற்றும் அன்பு ஆகியவை நம்முடைய எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்களை வழிநடத்த நாம் அனுமதிக்கிறோமா?
Through Baptism, we have died to sin and become a new creation in Christ. We belong to Him, and all that is His (His Spirit, heart, body, and soul) becomes ours to use in loving, praising, serving and glorifying God. Are we truly living as one who belongs to Christ, allowing His heart, Spirit, and love to guide our thoughts, words, and actions?
-- Twenty-Fifth Sunday in ordinary time - Year A
No comments:
Post a Comment