மனதில் பதிக்க
நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்.திருப்பாடல் - 116:17
To you, Lord, I will offer a sacrifice of praise. Psalm - 116:17
மனதில் சிந்திக்க
ஆண்டவரே! மகிழ்ச்சி, சுமை, ஐயம், அருள் ஆகிய அனைத்திலும் நீர் எங்களை உண்மையுடன் தாங்கி நடத்தினீர். எங்கள் நன்றியையும், பணியையும், போராட்டங்களையும், நம்பிக்கையையும் உமக்கு அர்ப்பணிக்கிறோம். ஒவ்வோர் ஆசீர்வாதமும் உமது கொடை என்றும், ஒவ்வோர் சோதனையும் உம்மை நோக்கிய பாதை என்றும் உணர எங்களுக்குக் கற்பியுங்கள். இன்று இன்னும் அதிக நம்பிக்கையுள்ள இதயத்தோடு உம்மைப் புகழ எங்களுக்கு வரம் தாரும்.
Lord, you have faithfully carried me through joy, burden, doubt, and grace. I offer You our gratitude, work, struggles, and hope. Teach us to recognize every blessing as Your gift and every trial as a path toward You. Grant us the grace to praise You today with hearts filled with even greater faith and confidence.
-- Twenty-Third Saturday in Ordinary Time - Cycle 2
No comments:
Post a Comment