Saturday, September 19, 2026

Sep 19

 மனதில் பதிக்க

“அவை வளர்ந்து நூறு மடங்கு விளைச்சலைக் கொடுத்தன”  -  லூக்கா  8 : 8

“It came up and yielded a crop, a hundred times more than was sown”  -  Luke 8 : 8

                                                            மனதில் சிந்திக்க

விதைப்பவரின் உவமையின் மூலம், இயேசு நம் இதயத்தின் நிலையை ஆராய்ந்து, அவரது வார்த்தை நம் உள்ளத்தில் வேரூன்றி, நம்மை மாற்றியமைக்க அனுமதிக்குமாறு அழைக்கிறார். நாம் நல்ல நிலமாக மாற முயற்சிக்கிறோமா, அல்லது பாவங்கள், சோதனைகள், கவலைகள் மற்றும் உலக இன்பங்களால் தடுக்கப்பட்டு, வழி ஓரத்திலோ, பாறை நிலத்திலோ அல்லது முட்செடிகளுக்கு இடையிலோ விழுந்த விதையைப் போல இன்னும் இருக்கிறோமா?

Through the parable of the sower, Jesus calls us to examine the soil of our hearts and allow His Word to take root and transform us. Are we striving to become good soil that bears abundant fruit, or are we still like the seed on the path, the rocky ground, and among the thorns, held back by our sins, trials, worries, and worldly pleasures?

-- Twenty-Fourth Saturday in Ordinary Time - Cycle 2




No comments:

Post a Comment