Friday, September 4, 2026

Sep 04

 மனதில் பதிக்க

அதாவது ஆண்டவரின் வருகைக்கு முன் யாருக்கும் தீர்ப்பளிக்க வேண்டாம். அவரே இருளில் மறைந்திருப்பவற்றை வெட்ட வெளிச்சமாக்குவார்; உள்ளங்களின் நோக்கங்களையும் வெளிப்படுத்துவார். - 1கொரிந்தியர் 4:5

Therefore, do not make any judgment before the appointed time, until the Lord comes, for he will bring to light what is hidden in darkness and will manifest the motives of our hearts, and then everyone will receive praise from God. - 1 Corinthians 4:5

                                                       மனதில் சிந்திக்க

எப்பொழுதும் நாம் மற்றவர்களின் குறைகளை தேடி அடுத்தவரைக் குறித்து இவர் இப்படிப்பட்டவர் என்று தீர்ப்பிடுகின்றோமாயின் இறைவன் கடிந்து கொள்கின்றார். கடவுள் தாமே நமது உள்ளங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர தகுதியுள்ளவர் என்பதை ஆழமாக உள்வாங்கி நமது தவறுகளை ஆராய்ந்து பார்த்து அவற்றிளிருந்து தூய்மை அடைவோமா?

If we constantly seek out the faults of others and pass judgment on them, God rebukes us. Shall we deeply internalize the truth that God alone is capable of bringing our hearts into the light, and instead examine our own errors to find purification from them?


-- Twenty-Second Friday in ordinary time - Cycle 2


No comments:

Post a Comment