மனதில் பதிக்க
“இயேசு நகர் நகராய், ஊர் ஊராய்ச் சென்று நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார்” - லூக்கா 8 : 1
“Jesus traveled about from one town and village to another, proclaiming the good news”- Luke 8 : 1
மனதில் சிந்திக்க
இயேசு இறைமகனாக இருந்தபோதிலும், தம் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றத் தாழ்மையான பாதையைத் தேர்ந்தெடுத்து, கீழ்ப்படிதலுடன் சிலுவையை ஏற்றுக்கொண்டார். இயேசுவைப் பின்பற்றுவது சிலுவை, துன்பம், தாழ்மை ஆகியவற்றை ஏற்றுக்கொள்வதாகும் என்பதை நாம் உணர்கிறோமா? அல்லது அவர் நம்மைச் சுகமும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கைக்கு மட்டுமே அழைக்கிறார் என்று எண்ணி நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோமா?
Though Jesus is the Son of God, He chose the humble path of fulfilling His Father’s will and obediently embraced the cross. Do we still believe that following Jesus means embracing the cross, suffering, and humility, or are we deceiving ourselves by thinking that He calls us only to a life of comfort and happiness?
-- Twenty Fourth Friday in ordinary time - cycle 2
No comments:
Post a Comment