Saturday, September 5, 2026

Sep 05

 மனதில் பதிக்க

ஒருவரை ஆதரித்தும் மற்றவரை எதிர்த்தும் செயல்படாதீர்கள்; இறுமாப்புக் கொள்ளாதீர்கள். நீங்கள் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் என்று சொன்னவர் யார்? - 1 கொரிந்தியர் 4: 6-7

so that none of you will be inflated with pride in favor of one person over against another. Who confers distinction upon you? - 1 Corinthians 4: 6-7

                                                            மனதில் சிந்திக்க

பாரபட்சம், பிரிவினை, பாகுபாடு, ஏற்றத்தாழ்வு, இறுமாப்பு ஆகிய குணங்கள் இல்லாத வாழ்க்கையை நாம் ஒவ்வொருவரும் வாழ வேண்டும் என்று இறைவன் நம்மை இன்று அழைக்கின்றார். நமது உயிர் உள்ளவரை மட்டுமே இறைவனுடைய இரக்கத்தை பெற முடியும். உயிர் பிரிந்த உடனே இறைவனுடைய தீர்வையில் நிற்க வேண்டும் என்பதை மனதில் நிறுத்தி தூய வாழ்கை வாழ்ந்து இறைவனுடைய இராட்சியத்தில் பங்கு பெற நம் உள்ளங்களை ஆயத்தமாக்கிக் கொள்வோமா?

God calls upon each of us today to lead a life free from partiality, divisiveness, discrimination, inequality, and arrogance. We can receive God's mercy only as long as we are alive. Bearing in mind that we must stand before God's judgment immediately upon death, shall we prepare our hearts to lead a pure life and share in God's kingdom?


-- Twenty-Second Saturday in Ordinary time - Cycle 2






No comments:

Post a Comment