மனதில் பதிக்க
“ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக்கொண்டோரின் செயல்களே சான்று” - லூக்கா 7 : 35
“But wisdom is proved right by all her children” - Luke 7: 35
மனதில் சிந்திக்க
கடவுளின் ஞானம் உலகின் கண்களுக்கு மறைவாக இருக்கலாம்; ஆனால், அவருடைய சித்தப்படி வாழ்ந்து பரிசுத்தத்தின் கனிகளைத் தருவோரின் வாழ்வில் அது வெளிப்படுகிறது. விசுவாசத்துடனும் கீழ்ப்படிதலுடனும் கடவுளின் வழியைத் தேர்ந்தெடுத்து, நம் வாழ்வின் மூலம் அவருடைய ஞானத்திற்குச் சாட்சியாக வாழ்கிறோமா, அல்லது இன்னும் உலகத்தின் ஆசைகளைப் பின்பற்றுகிறோமா?
God’s wisdom may be hidden from the eyes of the world, yet it is revealed through the lives of those who surrender themselves to His will and bear fruits of holiness. Are we humbly choosing His ways with faith and obedience, allowing our lives to become a living witness to His wisdom, or are we still following the desires of this world?
-- Twenty-Fourth Wednesday in Ordinary Time - Cycle 2
No comments:
Post a Comment