Sunday, September 6, 2026

Sep 06

 மனதில் பதிக்க

குற்றம் செய்தவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும். - மத்தேயு 18: 15

If he listens to you, you have won over your brother. - Matthew 18:15

                                                          மனதில் சிந்திக்க

இந்த நற்செய்தி, தாழ்மையுடன் திருத்துதல், பொறுமையுடன் அறிவுறுத்துதல், மன்னித்தல் ஆகிய இரக்கச் செயல்களை நாம் கடைப்பிடிக்க அழைக்கிறது. கிறிஸ்தவப் பொறுப்புணர்வு, பிறரின் உள்ளத்தைத் தீர்ப்பிடாமல், தவறான செயல்களைச் சுட்டிக்காட்டி மனமாற்றத்திற்கும் குணமடைவதற்கும் வழி செய்கிறது. கடினமான உரையாடல்களிலும் கிறிஸ்து நம்மோடு இருந்து, நாம் சரி என்பதை நிரூபிப்பதற்குப் பதிலாக உறவுகளை மீட்டெடுக்க வழிநடத்துகிறார். முரண்பாடு ஏற்படும் போது, நாம் முதலில் சமரசத்தையே நாடுகிறோமா?


This Gospel calls us to practice mercy through humble correction, patient instruction, and forgiveness. Christian accountability addresses harmful actions without judging hearts, inviting conversion and healing. In difficult conversations, Christ remains present, guiding us to restore relationships rather than prove ourselves right. When conflict arises, do we seek reconciliation first?

-- Twenty-Third Sunday in Ordinary time - Year A


No comments:

Post a Comment