மனதில் பதிக்க
நீங்கள் வலுவற்ற மனச்சான்றைக் காயப்படுத்திச் சகோதரர் சகோதரிகளுக்கு எதிராகப் பாவம் செய்தால், அது கிறிஸ்துவுக்கே எதிரான பாவம் ஆகும்.- 1 கொரிந்தியர்- 8: 12
When you sin in this way against your brothers and wound their consciences, weak as they are, you are sinning against Christ. - 1 Corinthians 8: 12
மனதில் சிந்திக்க
இயேசு நம்மைக் காயப்படுத்தியவர்களிடமும் அன்பு செலுத்தவும், ஆசீர்வதிக்கவும், ஜெபிக்கவும் அழைக்கிறார். பதிலடி கொடுப்பதற்குப் பதிலாக, அவரது இரக்கத்தைப் பின்பற்றுவோம். நம்மால் முடிந்தவரை நன்மை செய்து, கிறிஸ்துவின் அன்பையும் மன்னிப்பையும் நம் வாழ்வில் ளிப்படுத்துவோம். மற்றவர்களின் விசுவாசத்தைத் தடுமாறச் செய்வதற்குப்பதிலாக, நம் வார்த்தைகள் மற்றும் முடிவுகள் மூலம் அவர்களின் விசுவாசத்தை வலுப்படுத்த நம்மால் முடியுமா?
Jesus calls us to love, bless, and pray for those who have hurt us. Instead of retaliating, let us follow His example of mercy. Let us do good whenever possible and manifest Christ’s love and forgiveness in our lives. Instead of causing others' faith to stumble, can we strengthen their faith through our words and decisions?
-- Twenty Third Thursday in Ordinary time - Cycle 2
No comments:
Post a Comment