மனதில் பதிக்க
“நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை.” - ( யோவான் 15: 17)
This I command you: love one another. John 15:17
மனதில் சிந்திக்க
கடவுள் தாம் படைத்த அனைத்து உயிரினத்தையும் அளவுக்கு அதிகமாக அன்பு செய்கிறார். கடவுள் அருளும் அன்பையும் ஆசீரையும் நம் வழியாக பிறருக்கு பகிரவே இயேசு நமக்கு கட்டளையாக அருளுகிறார்.
கடவுளின் அன்பை பிறருக்கு பகிர்ந்தளித்து அவரின் இறையாட்சியை மண்ணில் மலர முயல்வோமா?
-- Easter 4th Wednesday - Cycle 1
No comments:
Post a Comment