மனதில் பதிக்க
“உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னை வேற்றினத்தார்க்கு ஒளியாக ஏற்படுத்துவேன்’ என்று ஆண்டவர் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்”” - ( தி தூ பணி 13: 14, 43-52)
மனதில் சிந்திக்க
கிறிஸ்துவை பின்பற்றும் நம் அனைவருக்குமே கடவுளின் மீட்பு உண்டு. ஆனால் நாமோ பல நேரங்களில் அவரின் அழைப்பை புறம் தள்ளிவிட்டு உலக காரியங்களின் பின் நடக்கிறோம்.
இயேசு கிறிஸ்துவே மெய்யான ஒளி. அவர் வார்த்தையை கேட்டு அதன் படி நடந்து அவரின் மீட்பை உறுதி படுத்த முயற்சிப்போமா? சிந்திப்போம்
-- Easter 4th Sunday - Year C
No comments:
Post a Comment