மனதில் பதிக்க
“நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார்” - ( யோவான் 14: 12)
Amen, amen, I say to you, whoever believes in me will do the works that I do, and will do greater ones than these, because I am going to the Father. - John 14: 12
மனதில் சிந்திக்க
கடவுள் நம் அனைவர் வாழ்க்கையிலும் தினம் தினம் பல்வேறு நன்மைகளை செய்து கொண்டிருக்கிறார். கடவுளின் கைகளில் நம்மையே ஒப்புவித்து அவரோடு நம்பிக்கையில் திளைத்திருந்தால் இன்னும் அதிகமாக புதுமைகளை செய்ய காத்திருக்கிறார்.
கடவுளிடம் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு அவர் வழியாக பல வல்ல செயல்களை நம் வாழ்க்கையில் பெற முயற்சி செய்வோமா?
-- Easter 4th Saturday - Cycle 1
No comments:
Post a Comment