Monday, October 14, 2024

Oct 14

                                                 மனதில் பதிக்க…


யோனா நினிவே மக்களுக்கு அடையாளமாய் இருந்ததைப் போன்று மானிட மகனும் இந்தத் தலைமுறையினருக்கு அடையாளமாய் இருப்பார். லூக்கா 11:30


Just as Jonah became a sign to the Ninevites, so will the Son of Man be to this generation. - Luke 11:30 


மனதில் சிந்திக்க…


தொடக்க காலத்திலிருந்தே கடவுள் மனிதர்களை வழிநடத்தி வருகிறார் எனினும் மக்கள் பாவத்திலேயே வீழ்ந்து போகின்றனர். நமது மேல் மகா இரக்கமும் கிருபையும் கொண்ட கடவுள் தம் ஓரே பேரான மகனையே மீட்பின் அடையாளமாக கொடுத்தார். அந்த நன்றியை நமது உள்ளத்தின் ஆழத்தில் உணர்ந்தவர்களாக நாம் செய்கின்ற எல்லா சொல்லும் செயலும் சிந்தனையும் இறைவனுக்கு மகிமையை தருகிறதா என்று சிந்திப்போம் செயல்படுவோம். 


God has been guiding us from the beginning. Still, we sway away from God and keep falling into sins. Inspite of that, our generous and loving God gave His only son to redeem us. Shall we realize the greatness of God and our actions glorify Him? Think about it. 


No comments:

Post a Comment